skip to main
|
skip to sidebar
சங்கர் (Sankar)
Sunday, November 8, 2009
காதல் கவிதைகள்
உயிரை உருக்கி மையாக்கி இது
உனக்காய்
எழுதும் ஒருகடிதம் - நெடு
கயிறாய் மாறிய காதலில் இருந்தெனை
காத்திட
உன்னால் தான்முடியும்.
ஆயிரம் பெண்கள்
நாள்தோரும்
என்
விழிகளை
உரசுவது - அதில்
அன்பே
நீதான் இதுவரையில் என்
உயிரை
உரசியது.
Thursday, October 8, 2009
நாத்தீகம்
கறைகள் காயங்கள் அவமானங்கள்
உண்மை
கண்ட பலன் - அட
இறைவா நீயும் உண்டெனில் சொல்
உன்னால்
என்ன பயன்.
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
▼
2009
(2)
▼
November
(1)
காதல் கவிதைகள்
►
October
(1)
Followers